இதில் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும், இந்திய அளவில் முஸ்லிம்கள் எவ்வாறு பின் தங்கி உள்ளனர் என்பது குறித்தும், மத்திய அரசில் நமக்கு 10% இட ஒதுகீட்டின் அவசியத்தையும், இட ஒதுக்கீடு கிடைத்தால் எந்த எந்த துறைகளில் நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும், இதனால் நமது சமுதாயத்திற்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டுளது.
உரை : S.சித்தீக்.M.Tech- TNTJ மாநில மாணவர் அணி செயலாளர்
Advertisement
Filed under: ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்